அவுஸ்ரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த சதி

அவுஸ்ரேலியாவில் சிட்னி நகரில் ஐ.எஸ். அமைப்பின் சார்பில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த சதி செய்து 2 சிறுவர்களை தீவிரவாத தடுப்பு போலீஸ் படையினர் நேற்று(13) கைது செய்தனர். ஈராக். சிரியா உள்ளிட்ட நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். இயக்கத்தினர், இணையதளம் உள்ளிட்ட தகவல் தொடர்பு வசதிகளை பயன்படுத்தி மூளை சலவை செய்து சிறுவர்களையும் தங்களது இயக்கத்தில் சேர்த்து, தாக்குதல்களில் ஈடுபடுத்துகின்றனர். அந்த வகையில், ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் ஐ.எஸ். அமைப்பின் சார்பில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த … Continue reading அவுஸ்ரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த சதி